கவிதைக்கு என்ன கட்டுப்பாடு - என் தாய் தமிழுக்கில்லை இங்கே தட்டுப்பாடு. தமிழன்னை தரணி எங்கும் தழைத்தோங்க வேண்டி, சிந்திட்டேன் இங்கே நானும் சில துளிகளை - சிதறல்களாக!